வரலட்சுமி விரதம் 12.08.2011

மெய்யடியார்களே!
நிகழும் மங்களகரமான கர வருடம் ஆடித்திங்கள் 27ம் நாள் (12.08.2011)
வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம்
வேண்டுவோர் வேண்டுவதை வழங்கி
அடியார்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி
ஆலயத்தில
வெகு சிறப்பாக நடைபெறத் திருவருள் கூடியுள்ளது. அடியார்கள்
இவ்விரத தினத்தன்று வருகை தந்து துர்க்கை அம்பாளுக்கு நடைபெறும் அபிஷேகம்,
பூசை, திருவிளக்குப்பூசை என்பனவற்றில் கலந்து கொண்டு,பேரருள் பெற்றுய்யும்
வண்ணம் கேட்டுக்ககின்றோம்.

வரலட்சுமி விரதம்

மாலை -16.00 மணிக்கு – அம்பாளுக்கு அபிஷேகம்.
மாலை -17.30 மணிக்கு – மூலமூர்த்திகளுக்கு விசேட பூசை.
இரவு -19.00 மணிக்கு – திருவிளக்குப்பூசை.
இரவு -20.00 மணிக்கு – விரதம் இருக்கும் அடியார்களுக்கு,
வரலட்சுமி விரத நூல் வழங்கப்பட்டு,
தொடர்ந்து இறைபிரசாதம் வழங்கப்hடும்.
குறிப்பு – விரதம் இருக்கும் அடியார்கள், திருவிளக்கினை வீட்டில் இருந்து எடுத்து
வரலாம். அல்லது ஆலயத்தில் முன்பதிவு செய்து அர்ச்சனையுடன்
பெற்றுக்கொள்ளலாம்.
‘சேவலும் மயிலும் போற்ற்றி திருக்கைவேல் போற்ற்றி போற்ற்றி.’